சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியதை கண்டித்து சிஐடியூ மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மயிலாடுதுறை மாவட்டத்தில் சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலையின் முன்பாக கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை நீக்கியதை கண்டித்து சிஐடியு மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவரான […]
