சுமைப்பணி சங்க தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு முன்பாக சுமை பணி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஓய்வறை ஒதுக்க வேண்டும் எனவும், வாகனம் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதன்பிறகு குடோன் காலியாக இருந்தும் சரக்குகளை உள்ளே கொண்டு செல்வதற்கு மேலாளர் பணம் கேட்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து குடோனில் […]
