Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முன்பகையால் நடந்த விபரீதம்…. சுமைதூக்கும் தொழிலாளி அடித்து கொலை…. தந்தை-மகன்கள் கைது….!!

முன்பகை காரணமாக நடந்த தாக்குதலில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியில் கேசவன் என்ற சக்திவேல்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தம்பி சுதாகருடன் இணைந்து காந்தி மார்க்கெட்டில் சுமை துக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், அவரது […]

Categories

Tech |