இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் ஈட்டி எறிதல் தடகள போட்டியின் பாரா பிரிவில் சுமித் ஆண்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மூன்றாவது இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப்போட்டிகள் பாட்டியாலாவில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த சுமித் ஆண்டில் பாரா ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் சுமித் ஆண்டில் 66.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக தேசிய சாதனையை படைத்துள்ளார். […]
