கொரோனா தோற்றல் உயிரிழந்த தாயின் சடலத்தை மகனே தனது தோளில் சுமந்தபடி இடுகாடு சென்று தகனம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் பாங்வார் மாவட்டத்தைச் சேர்ந்த வீர் சிங் என்பவர் தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தினால் அவருக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டிலேயே வைத்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தார். பின்னர் […]
