Categories
தேசிய செய்திகள்

“மதம் மாறிய தலித்துகளை எஸ்சியாக அங்கீகரிக்க முடியாது”…. மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டம்….!!!!!

இந்தியாவில் மதம் மாறிய எஸ்சிக்கள் விவாகரத்தில் மத்திய அரசு முக்கிய கருத்தை கூறியுள்ளது. அதாவது தலித் சமுதாயத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை எஸ்சியாக அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலித் சமுதாயத்திற்கு மாறியவர்களை எஸ்சியாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். இருப்பினும் மத்திய அரசாங்கம் அந்த கருத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“மொபைல் ஆப் 2.0″…. புதிய செயலியை அறிமுகப்படுத்திய சுப்ரீம் கோர்ட்…. முழு விவரம் இதோ….!!!!

டெல்லி உச்சநீதிமன்றம் ‘சுப்ரீம் கோர்ட் மொபைல் ஆப் 2.0″ என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த செயலி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆப்பிள் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அனைத்து அதிகாரிகளும் தங்களுடைய சொந்த அணுகளை பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு மத்திய அரசு அமைச்சகத்தின் சட்ட அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் வழக்கின் நிலை குறித்து செயலி வழியாக தெரிந்து கொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை…. டென்ஷனில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொது குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதன் பிறகு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது”….. நொறுங்கிய முட்டையை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது….. மத்திய அரசு கோர்ட்டில் வாதம்….!!!!!

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கும் பொது மக்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட போது அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும் […]

Categories
மாநில செய்திகள்

“எல்லாமே முறைப்படி தான் நடந்தது”…. ஓபிஎஸ் கிட்ட முன்னாடியே சொல்லியாச்சு…. சுப்ரீம் கோர்ட்டில் இபிஎஸ் பதில் மனு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு தலைமையை கைப்பற்றுவதற்காக கடுமையாக மோதி கொள்கிறார்கள். கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதிவுகளிலிருந்தும் நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி தெரு நாய் கடித்தால்…. அவர்கள் தான் பொறுப்பா?…. சுப்ரீம் கோர்ட் பரிந்துரை….!!!!

கேரள மாநிலம் அரைகிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியது. இதனால் சிறுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெருநாய் தொடர்ந்து கடித்த நிலையில், இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் சிறுவனை கடித்த நாய் அதேநாளில் அப்பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவர் மருத்துவமனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்…. அதிமுக தலைமை அலுவலக சாவி யாருக்கு…..? இன்று மீண்டும்….!!!!

3 வார இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் இன்று  (12-ந்தேதி) நடைபெறுகிறது. கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது உரிய விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து நாளைய தினம் அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு….!!!!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொது குழு கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது . அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை: “வீடுகளை இடிப்பது பற்றிய வழக்கு”…. இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை….!!!!

சென்னை கோவிந்தசாமி நகர் இளங்கோதெருவில் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து பெண் உரிமை இயக்கத் தலைவர் லீலாவதி சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த மனுவில் “புனர்வாழ்வு ஏற்பாடுகளை செய்யாமலேயே இதுவரையிலும் 40 வீடுகளை இடித்து உள்ளனர். இது சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை மீறுவது ஆகும். அதுமட்டுமல்லாமல் இப்பகுதியிலுள்ள மக்களை 40 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் குடியமர்த்த போவதாக கூறுகின்றனர். இதன் காரணமாக அவர்களின் தினக்கூலி வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே அருகாமையில் மாற்று குடியிருப்பை […]

Categories
மாநில செய்திகள்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்த வழக்கு…. விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்….!!!!

தேனி மாவட்டம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு எடுத்த முடிவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் தமிழக அரசு “மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தான் முக்கியம், தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக் கூடாது” என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்த போது வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்….. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு….!!!!

சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபரில் அளித்த புகாரின் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு டிசம்பர் 1-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவி தற்கொலை விவகாரம்…. சிபிஐ விசாரிக்க தடை இல்லை…!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு….!!

அரியலூர் மாவட்டம் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தடை போட முடியாது என்று  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி மற்றும் மகள் லாவண்யா (வயது17). இதனைத் தொடர்ந்து லாவண்யா தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த லாவண்யா கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

விஜய் மல்லையாவுக்கு 2 வாரம் காலஅவகாசம்…. அதிரடி உத்தரவு…!!!

விஜய் மல்லையாவுக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிரபித்துள்ளது.  விஜய் மல்லையா வங்கிகளில் 90 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்றவர். இவர் பண பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இதனை மீறி அவரது பிள்ளைகளுக்கு அவர் பண பரிவர்த்தனை செய்ததாக வழக்கு ஒன்று தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு குற்றவாளி என […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் 28ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உமர் அதா பண்டியல்..!!

பாகிஸ்தானின் 28-வது தலைமை நீதிபதியாக உமர் அதா பண்டியல் பதவி ஏற்றார். பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவர் குல்சார் அகமது. இவரது பதவி காலம் நேற்று முன்தினம்  முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி உமர் அதா பண்டியல் என்பவர் பாகிஸ்தானின் 28வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னிலை வகித்தார்.அதன்பின் அந்நாட்டின் அதிபர் டாக்டர்  ஆரிப் அல்வி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், […]

Categories
உலக செய்திகள்

இந்திய மீனவர்களை… சுட்டுக்கொன்ற கடற்படையினர்… “வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்”… நடந்தது என்ன?

இத்தாலி நாட்டு நீதிமன்றம் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் 11 இந்திய மீனவர்கள் கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக என்ரிகா  லாக்ஸி  என்ற இத்தாலி சரக்கு கப்பல் சென்றது. அதில் இத்தாலி கடற்படையை சேர்ந்த மசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரானே […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட கட்டாயப்படுத்த முடியாது…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான வழக்கில் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது என்றும், பொது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நீட் பிஜி கலந்தாய்வு நிறுத்தம்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறவிருந்த மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 2013ஆம் ஆண்டிலிருந்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடை பெற்று அதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. பின்னர் இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 24-ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

“பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு வேண்டும்”… சுப்ரீம் கோர்ட்டில் மனு… இன்று விசாரணை…!!!

பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. தமிழ்நாடு பட்டாசு, வெடி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் வி கணேசன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு இணை இயக்குனரிடம் கடந்த 31ஆம் தேதி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“இதற்கு பெயர்தான் தற்கொலைக்கு தூண்டுவது என அர்த்தமாம்”… விளக்கம் கொடுத்த சுப்ரீம் கோர்ட்…!!!

தற்கொலைக்கு தூண்டுவது என்றால் என்ன? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கமளித்துள்ளது. தென்காசியை அடுத்த சுப்பனூரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமலைகன்னி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் கழித்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 2007ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி இருவரும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். சம்பவ தினத்தன்று திருமலைகன்னி உயிர் இழந்து விட,  தீவிர சிகிச்சைக்கு பிறகு வெள்ளைதுரை […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் முதல்முறையாக… 9 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு…!!!

சுப்ரீம் கோர்ட்டில் முதல் முறையாக ஒன்பது புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு பரிந்துரை செய்யும். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். அதனடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டிற்கு புதியதாக 9 நீதிபதிகள் நியமிக்க கடந்த 17ஆம் தேதி கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமித்தார். இன்று புதிய நீதிபதிகளான […]

Categories
தேசிய செய்திகள்

எம்.பியால் பாலியல் பலாத்காரம்… சுப்ரீம் கோர்ட் அருகே தீக்குளித்த இளம்பெண்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!!

பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்பி அதுல் ராய் போலீசாரிடம் சரண் அடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்பி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இறுதி வாக்குமூலம் அளித்த இளம்பெண் சுப்ரீம் கோர்ட் வாசலில் தனது காதலனுடன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்பி அதுல் ராய் மீது ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அதுல் ராய் போலீசில் சரண் அடைந்து சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ரேஷன் கடைகளில்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகத் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை 31-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ரேஷன் கார்டு திட்டம் …. ஜூலை 31ந்தேதிக்குள் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகத் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை 31-ஆம் […]

Categories
உலக செய்திகள்

இந்து கோவிலை இடிக்க கூடாது…. தனியாரின் திட்டம் முறியடி…. பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!

இந்துக் கோவிலை இடிப்பதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் இந்து மாகாணத்திலுள்ள கராய்ச்சியில் கடந்த 1932 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவில் அமைந்திருக்கும் இடத்தை சிந்து மாகாணத்தினுடைய அறக்கட்டளை சொத்து வாரியம், தனியாருக்கு குத்தகை விட்டது. இதனையடுத்து கோவில் இருக்கும் இடத்தை குத்தகைக்கு எடுத்த நபர் அதனை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டடத்தை கட்டுவதற்கு திட்டம் போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனியாரின் இந்த திட்டத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்…. இன்று முதல் அமல்….!!

கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டு காலமாக சுப்ரீம் கோர்ட்டில் காணொளி விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா நோய்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டுக்கு மேல் சுப்ரீம் கோர்ட்டில் காணொளி விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. சுப்ரீம் கோர்ட்டுக்கு சில நீதிபதிகள் மட்டும் வந்து காணொளி வாயிலாக வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்புகளில் இருந்து காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்கின்றனர். அதனிடையே, கொரோனாவின் இரண்டாவது அலை திடீரென மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின்… புதிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா…குடியரசுத் தலைவரால் நியமனம் …!!!

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது  சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள  எஸ்.ஏ.பாப்டே அவர்களின் பதவிக்காலம் வருகின்ற 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவரைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாக தற்போது பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி ,தனக்குப்பின் பணியாற்றியுள்ள புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பது வழக்கமான ஒன்றாகும். அதன்படி எஸ்.ஏ.பாப்டே தனக்குக் கீழ் முதன்மை நீதிபதியாக செயல்படும் என்.வி.ரமணாவை  […]

Categories

Tech |