தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த வேணு கோபால் என்பவர் சென்ற 1995ஆம் வருடம் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து பல தொழில்நுட்ப காரணங்களை காட்டி அவருக்கு ஓய்வூதியம் வழங்க போக்குவரத்துத் துறை மறுத்து வந்ததாக தெரிகிறது. அதன்பின் தொழிலாளர் ஆணையம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்று ஓய்வூதிய உரிமையை பெற்றார். அதே நேரம் இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்தது. எனினும் […]
