Categories
தேசிய செய்திகள்

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கு…. சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு…. வெளியான தகவல்….

இந்தியாவில் சாதிவாரியான இட ஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. இந்த சாதிவாரியான இட ஒதுக்கீட்டு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்டு வருகிறது. அதாவது மாநில மக்கள் தொகைக்கு ஏற்பவும், மக்கள் முன்னேற்றம் மற்றும் மாநில அரசுகளின் விருப்பத்தின் பெயரிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தியது. அதாவது, முன்னேறிய வகுப்பினர் அல்லது உயர்ஜாதி ஏழைகள் என்ற அடிப்படையில் பொருளாதர ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக….. சுப்ரீம் கோர்ட்டில் தந்தை-மகன் பதவி வகிப்பு…. வெளியான தகவல்…!!!!

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் மகன்‌ ஆவார். நீதிபதி ஓய்.வி.சந்திர சூட் 1978 ஆம் ஆண்டு சுப்பரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் எமர்ஜென்சி காலத்தில் அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தந்தை, மகன் பதவி […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்….. தலைமை நீதிபதி அதிரடி….!!!

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கோர்ட் அறைக்குள் வக்கீல்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, ஊழியர்களும், சக நீதிபதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

4 ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு…. என்ன காரணம் தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கர்னல் மற்றும் லெப்டினன் கர்னல் பொறுப்பில் உள்ள நான்கு ராணுவ அதிகாரிகள்; உளவு விசாரணைக்காக அவர்களது மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அரசியல் சாசனத்தின் படி தனி உரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளது என்று கூறி இது குறித்து நான்கு ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த அதிகாரிகளின் மனுவின் படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளில் இருவர் டெல்லியில் உள்ள ராணுவ புலனாய்வு இயக்குநரத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து மூன்றாவது […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம்….. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!!!

நாடுமுழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரம் தொடர்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சில மாநிலங்களில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அதில், ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்ட வழக்கு… 4 வார அவகாசம் … மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகியவை ஏற்றப்பட்டன. அந்த மசோதாக்கள் அனைத்திற்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். அதன் பிறகு அது வேளாண் சட்டம் ஆக மாறியது.அந்த வேளாண் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்ட வழக்கு… சுப்ரீம் கோர்ட்டில்… இன்று தொடங்கும் விசாரணை…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்திருந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகியவை ஏற்றப்பட்டன. அந்த மசோதாக்கள் அனைத்திற்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். அதன் பிறகு அது வேளாண் சட்டம் ஆக மாறியது.அந்த […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட் இன்று முதல்… தினம் தோறும் 40 வழக்குகள்… வெளியான அறிவிப்பு…!!!

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக செயல்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்  அனைத்து வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலமாக விசாரணை செய்து வருகிறது. இருந்தாலும் மொத்தம் உள்ள 12 அமர்வுகளில் 5 அமர்வுகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன.அந்த அமர்வுகளில் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் மட்டுமே இருந்ததால் தினந்தோறும் 20 வழக்குகள் மட்டுமே விசாரணை செய்யப்பட்டு வந்தன. […]

Categories
தேசிய செய்திகள்

 உபியில் ஜனாதிபதி ஆட்சி… அமல்படுத்தக் கோரிக்கை… சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தை உத்திரப்பிரதேச மாநில காவல்துறையினர் மேற்கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில் உத்திரப்பிரதேச […]

Categories

Tech |