தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் விஞ்ஞானிகள் போன்ற பலரும் கலந்து கொள்கின்றனர் . இந்த கூட்டத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தப்படுகின்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் முக […]
