பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது சீனாவின் சதியாக இருக்கலாம் என்ற பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக திட்டமிட்டிருந்தார். அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்த பிபின் ராவித் தன்னுடைய குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேருடன் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை […]
