செல்போன் தடை உத்தரவு மூன்று நாட்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணியில் இருந்தபோது பட்டாணி முத்து என்பவர் உயிரிழந்து விட்டார். கருணை அடிப்படையில் இவரின் மகனுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் பணியமன ஆணையை வழங்கினார். இதன்பின் அவரிடம் செய்தியாளர்கள், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த ஐகோர்ட் தடை விதித்தது குறித்து கேட்டார்கள். அதற்கு அவர் கூறியுள்ளதாவது, முதலில் நீதிமன்ற உத்தரவை கோவில் வளாகங்களில் […]
