இன்று சுனாமியின் 17 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இதே நாளில்தான் சுனாமியின் கோரத் தாண்டவம் நிகழ்ந்தது. இசைக்கத் தெரிந்த ஆலைகளுக்கு இம்சிக்கவும் தெரியும் என்று உணர்த்திய வருடம் 2004. 17 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடற்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் சுனாமி எனும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு உருவாகி கடலோரப் பகுதிகளுக்குள் புகுந்தது. திடீரென தண்ணீர் […]
