Categories
உலக செய்திகள்

தைவானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி எச்சரிக்கை…. பீதியில் மக்கள்….!!!

தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9:30 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைடுங் நகருக்கு வடக்கே ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் […]

Categories
உலக செய்திகள்

BIG ALERT: 20 முறை நிலநடுக்கம்….. சுனாமி எச்சரிக்கை…. பீதியில் பொதுமக்கள்…..!!!!

வங்கக் கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று முதல் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.அங்கு அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலையிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 2.54 மணி அளவில் போர்ட் பிளேயர்க்கு தென்கிழக்கு 244 கிலோ மீட்டர் தொலைவில் விக்டர் அளவு கோடு நிலநடுக்கம் 4.4 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து […]

Categories
உலகசெய்திகள்

BREAKING: 7 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்…. சுனாமி அபாயம்?…. திடீர் பரபரப்பு….!!!!

அந்தமானில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்து ஐந்து முறை நலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி காலை 11 மணி, மதியம் 1:55, 2:06, 2:37, 3:02, 3:25உட்பட கடந்த 24 மணி நேரத்தில் ஏழு முறை தான் நடுக்கம் ஏற்பட்டது.ட்விட்டர் அளவுகோலில் ஒவ்வொரு முறையும் சராசரியாக 4.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.நடுக்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட அபாயம் இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த ஆபத்து?”…. கடற்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…. பிரபல நாட்டில் பகீர்….!!!!

பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா நாட்டில் ‘ஹுங்கா டோங்கா’ என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியுள்ளது. அதனை தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது. இதனால் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. அதோடு மட்டுமில்லாமல் எரிமலை மீண்டும் வெடிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்குள்ள மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க ஊடகங்கள், அமெரிக்காவின் மேற்கு […]

Categories
உலக செய்திகள்

“இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்!”…. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு….!!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுனாமி உருவாகும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்தோனேஷியா நாட்டில் இருக்கும் ஃபுளோரெஸ் தீவில் உண்டான மிகப்பெரிய நிலநடுக்கம், 7.3 ஆக ரிக்டர் அளவில் பதிவானது. இது தொடர்பில் அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இன்று உருவான நிலநடுக்கம், கடலுக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. மேலும், மௌமரே என்ற மிகப்பெரிய தீவிலும் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததால், அங்கு அதிகமாக நிலநடுக்கம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல சுற்றுலா தீவில்…. சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் பிரபல சுற்றுலா தீவான கிரீட்டில் 6.3 ரிக்டரில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிரீட் தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள Palekastro கிராமத்தில் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தீவில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: சுனாமி எச்சரிக்கை – அபாயம்…!!!

இந்தோனேசியாவின் மாலுகு தீவு பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்க பாதிப்பின் காரணமாக மாலுகு தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி உயரமான பகுதிகளுக்கு தற்போது இடம்பெயர்ந்து வருகின்றனர். இதே பகுதியில்தான் கடந்த 3ஆம் தேதியும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

மக்களே கடும் சுனாமி…. எச்சரிக்கை விடுத்த அரசு…. பீதியில் மக்கள்…!!

நியூசிலாந்து அரசு ஆழ்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர். பசிபிக் நெருப்பு வளையம் எனப்படும் பூகம்ப அபாய பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றன. இந்நிலையில் தற்போதுநியூசிலாந்தின் கிழக்கு பகுதியில் சுமார் 256 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஆழ்கடலில் […]

Categories
உலக செய்திகள்

BIGALERT: 3 முறை மிகவும் பயங்கர நிலநடுக்கம் – கடும் சுனாமி எச்சரிக்கை…!!

கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவில் பூமிக்கு கீழே நில தட்டுகள் சரிந்து அந்த இடத்தில் இருந்த நிலம் பெயர்ந்து, அதிவேகமாக கடல்நீர் தள்ளி ஆழிப்பேரலை ஆக உருவாகி கடற்கரையை நோக்கி ஆக்ரோஷமாக புறப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சுனாமி பேரலை தாக்கி மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய உடமைகளையும் உறவுகளையும்  இழந்தனர். இந்நிலையில் ஒரு சில நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

யாரும் வெளியே வராதீங்க…! சுனாமி வர வாய்ப்பு இருக்கு… நியூஸிலாந்தில் எச்சரிக்கை …!!

நியூஸிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து என்னும் நகரிலிருந்து சுமார் 256 மையில்கள் தொலைவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. கடலுக்கடியில் சுமார் 94 கிலோமீட்டர் ஆழத்திலிருந்து உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியுள்ளது. இதனால் குடியிருப்புகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் கடுமையாக நடுங்கின. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெளியேறும்படி பசுபிக் சுனாமி எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ள…. சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை…!!

தென்பசிபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உறுதிசெய்யப்ட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பசிபிக் கடல் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தென் பசிபிக் பகுதியில் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வனுவாட்டு மற்றும் நியூ கலிடோனியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் நியூ கலிடோனியா வில் உள்ள பகுதியிலிருந்து கிழக்கு திசையில் 415 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் […]

Categories

Tech |