நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, சங்கத்தின் தலைவரும் மள்ளர்சமுத்திரம் பேரூர் அதிமுக செயலாளருமான சுந்தரராஜன் திடீரென்று ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பிமரப்பெட்டி பாலகிருஷ்ணன் என்பவர் அடகு வைத்த இரண்டு வளையல்கள் 5 பவுன் உட்பட தள்ளுபடி கடனுக்கு தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதனை ஆய்வு செய்த போது தரமற்ற நகை என்பது தெரியவந்தது. […]
