இந்தியாவின் 75வது சுதந்திரதின விழா இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடு விடுதலை பெற்று 75 வருடங்கள் நிறைவடைந்த சூழ்நிலையில், கடந்த வருடம் சுதந்திரதினம் முதல் ஓராண்டுக்கு அதை நாடு முழுவதும் கொண்டாடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் ஹர்கர் திரங்கா எனப்படும் வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் முன்னெடுத்து செல்லப்பட்டது. இதேபோல் சமூகஊடக முகப்பு பக்கத்தில் தேசியகொடி இடம்பெற செய்யும்படி பிரதமர் மோடி மக்களை கேட்டு […]
