நாகையில் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தை அடுத்த பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ள காரணத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் எஞ்சிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி காலம் முடிவடையும் வரை எழுத்துப்பூர்வ பணி உத்தரவாதத்துடன் வழங்கக்கோரியும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், சி.பி.சி.எல். அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் […]
