Categories
மாநில செய்திகள்

அடடே…! இவர்களுக்கு இலவச மனைப்பட்டா….. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற தியாகிகள் கவுரவிப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை உடனடியாக உயர்த்த முடியாது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்க உள்ளது. அதில் விரிவாக பேசி ஓய்வூதியம் உயர்த்துவது சம்மந்தமாக முடிவு எடுக்கப்படும். இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பேசி மனைப்பட்டா […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை… வெளியான புகைப்படம்….!!!!

தற்போது பெரம்பலூரில் ஒரு சுதந்திரபோராட்ட தியாகி உயிருடன் இருக்கிறார். அவர் ஆலத்தூர் தாலுகா, காரை கிழக்கு தெருவில் வசித்து வரும் கிருஷ்ணசாமி ஆவார். இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமியை கவுரவப்படுத்தும் வகையில் தாசில்தார் முத்துகுமார் தலைமையில் அலுவலர்கள் அவரின் வீட்டிற்கே நேரடியாக சென்றனர். இதையடுத்து அலுவலர்கள் கிருஷ்ணசாமிக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கினர். அத்துடன்  சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் சில பேர் சுதந்திரதின விழா நடந்த இடத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு கலெக்டர் […]

Categories

Tech |