Categories
உலக செய்திகள்

சுதந்திர தினத்தன்று ரஷ்யா தாக்குதல்?…. நாங்களும் சக்திவாய்ந்த பதிலடி கொடுப்போம்…. அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை….!!!!

உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போலந்து அதிபா் அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகா் கீவில் செய்தியாளா்களை சந்தித்து அதிபர் ஜெலென்ஸ்கி பேசினார். அவர் பேசியதாவது “சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்ததைக் குறிக்கும் சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்நாளை முன்னிட்டு ரஷ்யா மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுபோன்ற நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டால், அதற்கு உக்ரைனின் பதிலடி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். ரஷ்யப் படையெடுப்பு நடைபெற்று 6 மாதங்கள் நிறைவடைகிறது. அதே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

75வது சுதந்திர தினம்…. எல்லையில் இனிப்பு பரிமாறி கொண்ட இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள்….!!!!

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்ட கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர் எஸ் புரா சர்வதேச எல்லையில் இன்று காலை எல்லை பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் ரேஞ்சர்சஸூம் இனிப்புகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். அதேபோல அட்டாரி வாகா எல்லை உள்ளிட்ட பிற சர்வதேச எல்லைகளிலும் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்பாவை அப்படியே ஃபாலோ பண்ணும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்”… ரசிகர்கள் பாராட்டு…!!!!!

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இதனை கொண்டாடும் விதமாக சுதந்திர தின அமிர்த பெருவிழா என்னும் பெயரில் ஒன்றிய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக இல்லம்தோறும் தேசியக்கொடி என்னும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி வருகிற 13-ஆம் தேதி முதல் சுதந்திர தினமான 15ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் நமது தேசியக்கொடி பட்டொளி வீசி  பறக்க செய்யுமாறு அழைப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் 76 வது சுதந்திர தினம்… வாழ்த்துக் கூறிய அண்டை நாடு…!!!!

இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு தேசியக்கொடி வண்ணத்திலான  தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வணக்கம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். இந்திய சுதந்திர தினத்திற்கு நேபாள் அரசு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளது. மேலும் நேபாள வெளி விவகார மந்திரி டாக்டர் நாராயணன் காத்கா  இந்திய வெளி விவகார மந்திரி  டாக்டர் எஸ் ஜெயசங்கரை தொடர்புகொண்டு நேபாளம் […]

Categories
உலக செய்திகள்

75வது சுதந்திர தினம்… விண்வெளியில் இருந்து வாழ்த்து கூறிய வீராங்கனை…!!!!!

விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோபோரட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் அனுப்பிய வீடியோ செய்தியில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் இந்தியாவின் சுகன்யான் போன்ற விண்வெளித் திட்டங்கள் பற்றியும் தமது பேச்சின் இடையே  குறிப்பிட்டு இருக்கிறார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரம்மாண்டமாக நடைபெறும் சுதந்திர தின விழா…. மாற்றப்பட்ட போக்குவரத்து….!!!!

சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு 15ஆம் தேதி காலை 6 மணி முதல் விழா நிகழ்ச்சிகள் முடியும் நேரம் வரை முக்கிய சாலைகளில் தற்போது நடைமுறையில் இருக்கும் போக்குவரத்து வகைகள் மாற்றம் செய்யப்பட இருக்கின்றது. அதாவது உழைப்பாளர் சிலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடி மரசாலைகளிலும் அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் தவிர பிற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நாட்டுக்காக….. ஒரு 2 அடி…. இல்ல 3 அடி…. “தேசிய கொடி ஏற்றுங்க”…. வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினி..!!

நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படி வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில்  13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி….. இந்த தினத்தில் ‘NO’ சரக்கு….. மதுபான கடைகளை மூட உத்தரவு….!!!

சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி […]

Categories
மாநில செய்திகள்

ஊருக்கு கிளம்பாதீங்க…..! 3 மடங்கு பேருந்து கட்டணம் உயர்வு…… மக்கள் பெரும் அதிர்ச்சி…..!!!!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து கட்டணங்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவதற்கு சென்னை முழுவதும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், முக்கிய சந்திப்புகளில் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாட நாளை […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு….. தேசியக்கொடி நேரத்தில் ஒளிரும் அணை….. வைரல் வீடியோ….!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் தேசியக்கொடி நேரத்தில் பாட்ஷா அணை ஒளிரப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்சா அணை தேசியக்கொடி நிறத்தில் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி கடந்த ஜூலை 22ஆம் தேதி ஹர் கர் திரங்கா என்ற முன்னெடுப்பை தொடங்கியுள்ளார். Our love for the Nation is unmatchable […]

Categories
மாநில செய்திகள்

75வது சுதந்திர தினம்….. சென்னை விமான நிலையத்தில்….. 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்….!!!!

இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டுத்தளங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் […]

Categories
உலக செய்திகள்

75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்…. பிரபல அமெரிக்க பாடகி பங்கேற்பு…. வெளியான தகவல்….!!!!!!!!!

நமது நாட்டின் 75 வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக வருகின்ற 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி பட்டொளி  வீசி பறக்க விடப்படுகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரி மெல்வின் பங்கேற்று பாடுகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த மேரி மெல்வின்  பாடகி, நடிகை, ஊடக ஆளுமை என பல முகங்களை கொண்டிருக்கிறார். ஜார்ஜ் டபிள்யூ […]

Categories
மாவட்ட செய்திகள்

75வது சுதந்திர தினம்…. மூவர்ணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை…..!!!!!!!

இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்ட நிகழ்ச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த விழாவை விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடும் விதமாக மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையின் மதில் சுவர்கள் மூவர்ண நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் செஞ்சி கோட்டை தற்போது மூவர்ண நிறத்தில் ஜொலிக்கின்றது. இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

75வது சுதந்திர தினத்தில் புதிய திட்டம்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!!!!

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஜே ஆர் 7 மற்றும் சாதக பறவைகள் இணைந்து ஒரு இசை திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டு இருக்கின்றார்கள். இதில் கடைகள், உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலை துறையின் பங்களிப்பு பற்றி அருங்காட்சியகம் இடம்பெற இருக்கிறது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் முதல் முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே  மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசை திருவிழா கொண்டாட இருக்கின்றனர். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழாவில் புது திருப்பம்…. மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு……!!!!!

பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவமாக கொண்டாடும் ஒரு நிகழ்வுதான் சுதந்திரதின விழா. அந்த வகையில் நாட்டின் சுதந்திரதின விழாவானது அனைத்து மக்களாலும் ஒரு சேர கொண்டாடப்படும் அரசு பொது விழாவாகும். அந்த அடிப்படையில் இந்த வருடம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று 75வது சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தினம் அரசு பொது விடுமுறையாக உள்ளதால் நாடு முழுதும் உள்ள அரசு அலுவலகங்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பங்கினை உறுதி செய்ய வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் மறைந்த இந்தியப் படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீர வணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுவார். இதையடுத்து அந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களில் சார்பில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தியை […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பு…. தமிழக ஊர்தி நிராகரிப்பு…. வெளியான தகவல்….!!!!

நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் மறைந்த இந்தியப் படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீர வணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுவார். இதையடுத்து அந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களில் சார்பில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தியை […]

Categories
தேசிய செய்திகள்

மார்க்சிஸ்ட் அலுவலகங்களில் தேசியக்கொடி…. இதுதான் முதல்முறை….!!!!!

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கேரளாவிலும் வழக்கமான உற்சாகத்துடன் விழா கொண்டாடப்பட்டது.  இந்தியாவில் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதில் இருந்து, அக்கட்சி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படவில்லை. சுதந்திர தினத்தை  முன்னிட்டு இதுவரை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதும் கிடையாது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்  மார்க்சிஸ்ட் மத்திய கமிட்டி கூட்டம் நடந்தது. அதில், இந்த ஆண்டு முதல் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இன்று ஒரு நாள் மட்டும் ரூ.75க்கு பெட்ரோல் விற்பனை…. அசத்தலான அறிவிப்பு….!!!!!

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல்லில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ரூ.75க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. அதாவது, வாகனத்தின் பதிவு எண்ணில் முதல் இரண்டு எண்கள் 75 அல்லது கடைசி இரண்டு எண்கள் 75 என்று இருந்தால் அந்த வாகனங்களுக்கு 75 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படுகிறது. இச்சலுகை மொத்தம் 75 நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், 75 என பதிவெண் கொண்ட வாகனங்களின் வாடிக்கையாளர்கள் இலவச பெட்ரோலை நிரப்பி செல்கின்றனர். இதனால் அப்பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்: இந்திய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து….!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை மற்றும் அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியால் வழிநடத்தப்பட்ட இந்திய சுதந்திரம் நீண்ட பயணத்தை கடந்து வந்திருப்பதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அமெரிக்க நட்புறவு பல காலமாக நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்தியாவும் அமெரிக்காவும் […]

Categories
அரசியல்

“நீ சுவாசிக்க, நேசிக்க உனக்கென ஒரு நாடு”… அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…!!!!

இந்தியா சுதந்திரம் பெற்ற தினம் ஆகஸ்ட் 15. இன்றுடன் இந்தியா சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 1700 காலங்களில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்தியாவிற்குள் நுழைந்த வெள்ளையன் இந்தியாவை அடிமையாக்கி இந்தியாவை பிரிட்டிஷ் அரசின் காலனி நாடாக மாற்றி ஆட்சி செய்ததை யாராலும் மறக்க முடியாது. அவர்கள் ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டங்கள் இவ்வளவுதான் என்று கூறவே முடியாது. அவ்வளவு அநியாயங்களை நம் இந்தியர்களுக்கு அவர்கள் செய்துள்ளனர். இதனால் வெகுண்டெழுந்த பலர் வெள்ளையர்களை எதிர்க்கத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது… விடுதலை என்று கொட்டுக முரசு… கமல் ஹாசன் வாழ்த்து.!!

அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. 75வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.  பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.. அந்த வகையில் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.. அவர் கூறியதாவது, அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. நாளை யாரும் வரக்கூடாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: ஆகஸ்ட் 15 யாரும் வரக்கூடாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலை […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: சென்னையில் 3 நாட்கள்… போக்குவரத்தில் மாற்றம்… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

சுதந்திர தின விழாவை ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் ஆகஸ்ட் 7, 9, 13 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. சுதந்திர தின விழா போட்டி ஒத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 7, 9, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை கோட்டையில் 75 வது சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம் உரையில் பொதுமக்கள் ஆலோசனை தேவை… பிரதமர் மோடி கோரிக்கை…!!!

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் கொரோனாவிடம் இருந்து விடுதலை… அதிபர் ஜோ பைடன்…!!!

கொரோனாவில் இருந்தே விரைவில் விடுதலை பெறுவோம் என அமெரிக்க அதிபருடன் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் அமெரிக்காவையும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்திக்க நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்கா பிடிக்கின்றது. இருப்பினும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவில் தற்போது தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. அமெரிக்கா இதுவரை ஆறு லட்சத்திற்கு மேல் உயிர்களை பலி கொடுத்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போது முழுவேகத்தில் மக்களுக்கு தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் சுதந்திர தினம்.. பரிசு அனுப்பும் பிரான்ஸ்.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர தேவியின் சிலையை பிரான்ஸ் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்கா வரும் ஜூலை 4-ம் தேதி அன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. எனவே பிரான்ஸ் தங்கள் நட்பு நாட்டிற்கு சுதந்திர தேவியின் சிலையை பரிசாக அளிக்கவிருக்கிறது. அதாவது வெண்கலத்தில் ஏறக்குறைய 3 மீட்டர் உயரத்தில் இந்த சிலை இருக்கிறது. இச்சிலையானது, லு ஹவ்ரேவ் என்ற பிரெஞ்சு துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாக இம்மாதத்தின் கடைசியில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒன்பது நாட்கள் பயணித்து, அமெரிக்காவின் மேரிலாண்டில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம்… ராக்கெட் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சுதந்திர தினத்தன்று பயங்கர ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இன்று சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தலைநகர் காபூலின் வஜீர் அக்பர் கான்,ஷெர்போர், 1வது மேக்ரோரியன் மற்றும் ஷாஷ்டாரக் ஆகிய பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடந்தால், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். இன்று காலையில் காபூல் நகரத்தின் பி.டி 8 மற்றும் பி.டி 17 பகுதிகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேசிய கொடியை அவமதித்ததாக ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு ….!!

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அவமதித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தன்று ஸ்டாலின் கையுறை அணிந்து கொண்டு கொடி ஏற்றிய பின்னர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தாமல் உடனடியாக அங்கிருந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971-யின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழா-மத்திய அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்

மத்திய அமைச்சர்கள் டெல்லியில் தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். மக்களவை சபா நாயகர் திரு. ஓம்பில்ல டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமிச்ஷா டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மத்திய அமைச்சர் திரு. ஹர்ஷ்வர்தன், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களது இல்லங்களில் தனித் தனியே கொடியேற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழா…. தேசிய போர் நினைவிடத்திற்கு… குடியரசு தலைவர் மரியாதை…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு மரியாதை செலுத்தினார். நாட்டின் 74 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவனே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா போன்றோர் குடியரசுத் தலைவரை […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்… “பாதுகாப்பு முன்னெச்சரிக்கை”… காஷ்மீரில் செல்போன் இணைய சேவை ரத்து…!!

சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சுதந்திர தின பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் செல்போன் சேவையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். எல்லையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ஜம்மு எல்லையில் இப்பொழுது வரை எந்த விதமான தாக்குதலும் நடக்கவில்லை என்றும் எல்லை பாதுகாப்புப்படை ஐ.ஜி ஜம்வால் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணம் இந்த ஆண்டு”… சுதந்திர தின விழாவில்… பிரதமர் மோடி உரை…!!

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் வருடம் இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறுகையில், “இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு ஆகும். ஜம்மு-காஷ்மீரில் வாழும் பெண்களும், தலித் மக்களும் உரிமைபெற்ற ஆண்டு இந்த ஆண்டு ஆகும். மேலும், இந்த ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

இந்திய மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்… இஸ்ரேல் பிரதமர் நெகிழ்ச்சி டுவிட்…!!!

வியக்கத்தகு இந்தியாவின் மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள் என்று இஸ்ரேல் பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய மக்களுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” எனது நல்ல […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி – சமூக இடைவெளியின்றி குவிந்த கூட்டம்

சுதந்திர தினம் மற்றும் முழு ஊரடங்கையொட்டி மதுபான கடைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களை வாங்கி மதுக்கடைகளின் ஏராளமானோர் குவிந்தனர்.  சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள மதுபான கடை மற்றும் செவ்வாய் பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் மது வாங்க குவிந்தனர். மதுரையில் உள்ள மதுபானக் கடைகளிலும் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒவ்வொருவரும் 5 முதல் 10 பாடல்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழா… “தீங்கு விளைவிக்கும் அனைவருக்கும் பதிலடி கொடுக்கப்படும்”… பிரதமர் மோடி உரை…!!

இந்தியாவிற்கு தீங்கு செய்யும் அனைவருக்கும் அவர்களது மொழியிலேயே பாடம் கற்பிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில்,” எல்லைக்கட்டுப்பாட்டு கோடு முதல் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோடு வரை நமது நாட்டின் இறையான்மைக்கு எதிராக பாதுகாப்புக்கு தீமை விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே நமது வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து… ஆஸ்திரேலிய பிரதமர்…!!!

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆஸ்திரேலியாவின் நீண்டகால நட்பு நாடு இந்தியா. இரு நாட்டின் உறவுகளும், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாகக் கொண்டு உருவாகியது. இந்த நட்புறவு மிகவும் ஆழமானது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை செய்யப்படும்”… சுதந்திர தின விழாவில்… மோடி சிறப்புரை…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்களின் திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன் பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில், ” பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடையவும், பெருமையடையவும் செய்கின்றனர். பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் சமமான வாய்ப்புகளை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை புகழ்ந்து சுதந்திர தின உரை…ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…!!!

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் கூறியுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அந்த உரையில்,” உலகம் முழுவதும் கொரோனா என்ற சவாலை அனைவரும் சந்தித்து வருகின்றோம். இந்தியா போன்ற பரந்து விரிந்த, ஏராளமான மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்த சவாலை எதிர்கொள்ள சூப்பர் மனித முயற்சிகள் கட்டாயம்  தேவை. இந்த சவாலை […]

Categories
தேசிய செய்திகள்

“மூன்று வண்ணங்களில் வழியும் நீர்”… அலங்கரிக்கப்பட்ட அணை… கொண்டாடும் மக்கள்..!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை தேசிய கொடியின் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல முக்கிய பகுதிகள் முழுவதும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கபட்டு இருக்கின்றன. சுதந்திர தினம் சிறப்பாக அமைய நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மோப்ப […]

Categories
தேசிய செய்திகள்

“சுதந்திர தினம்”… நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து… !!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து |

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், உழைப்பாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் திரு. பழனிச்சாமி […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம் : முக்கிய பகுதிகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு …!!

நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் 74வது சுதந்திர தின விழாவையொட்டி நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க இருக்கிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், முக்கிய சுற்றுலா […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம் – 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா பரவலை தடுக்க முன்கொள்ள பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவத்துறையை சேர்ந்த 9 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ராஜேந்திரன், உமாமகேஸ்வரி, சதீஷ்குமார் ஆகியோருக்கும் செவிலியர்கள், ராமுத்தாய், கிரேஸ் அமைம, சுகாதார துணை இயக்குனர் எல். ராஜு சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், ஆய்வகப் பணியாளர் ஜீவராஜ் ஆகியோருக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Categories
பல்சுவை

#74th Independence Day : அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது ….!!

நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]

Categories
பல்சுவை

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு …!!

நம்முடைய திருநாட்டின் 74 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் முஸ்லீம் மக்களின் பங்கு என்ன என்பதை பார்ப்போம். கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் கப்பல் வாங்குவதற்கு ஒரு லட்சம் கொடுத்து உதவியவர் தொழிலதிபர் […]

Categories
பல்சுவை

விடமாட்டேன்….விடமாட்டேன் ”தேசிய கொடியை” கொடிகாத்த திருப்பூர் குமரன் ..!!

நம்முடைய திருநாட்டின் 74 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் கொடி காத்த திருப்பூர் குமரன் பற்றி பார்ப்போம்..  1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.இவரே பின்னால் நாளில் நாம் அறிந்த குமரன் கொடி காத்த  […]

Categories
பல்சுவை

இந்தியாவின் தேசிய கொடி”உருவாக்கம்” விளக்கம் …!!

இந்தியாவுக்கு என முதல் முதலில் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான லிவிதிதா என்பவர் தான். 1904 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தக் கொடியில் தேசத்தந்தை காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பிங்கிலி வெங்கையா என்பவர் சில மாற்றங்களை செய்தார். அந்தக் கொடி 1947 ஜூலை மாதம் 22 ஆம் தேதி இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அப்போது ஜவகர்லால் நேரு அளித்த ஆலோசனைக்கு ஏற்ப […]

Categories
பல்சுவை

“1947,ஆகஸ்ட் 15” மெய்சிலிர்க்க வைக்கும் சுதந்திர தின வரலாறு..!!

சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்தும், சுதந்திரம் கிடைத்தது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக காண்போம். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் முதன்முதலாக வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக கடல்வழியாக நுழைந்தனர். வாஸ்கோடகாமா என்பவர் கடல்வழி கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரே கடல் வழியாக இந்தியாவிற்குள் செல்வதற்காக  வழிவகை செய்தவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி பாதைகளை ஏற்படுத்தித் தந்தார். பின் ஐரோப்பியர்கள் உடன் சேர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தனர். இதில் பெரும் வெற்றி […]

Categories

Tech |