கனடா, பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ஈரான் நாட்டை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்வோம் என்று உறுதியளித்திருக்கிறது. கடந்த 2020 ஆம் வருடம், ஜனவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் 176 மக்கள் பரிதாபமாக பலியாகினர். இதில் அதிகமானோர் கனடா, பிரிட்டன் ஸ்வீடன் மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்தவர்கள். எனவே, குறிப்பிட்ட இந்த நாடுகள், ஈரான் அரசிடம் இழப்பீடு தொடர்பில் பேச்சுவார்த்தை […]
