பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே ஆவார். இவருடைய வயது 67 ஆகும். கடந்த 2006-07 மற்றும் 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானின் பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசத்தொடங்கிய சில மணி நேரத்தில் […]
