Categories
உலக செய்திகள்

குழந்தையை புடவையில் மறைத்து வைத்திருந்த தாய்… குடும்பத்துடன் உயிரிழந்த சோகம்… வழக்கில் கிடைத்த முக்கிய தகவல்…!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுலா சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது முக்கிய தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டன் ஈராக்கை சேர்ந்த பொறியாளர் Saad al-hillli என்பவர் அவரின் மனைவி Iqbal, அவரின் தாய் மற்றும் இவர்களின் 7 வயது மகள் Zainab ஆகியோருடன் பிரான்சில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அங்கு வந்த ஒரு மர்ம நபர் இவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் Zainab தவிர அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories

Tech |