Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது போதையில் விபரீதம்…. மகனை சுட்டுக்கொன்ற தந்தை…. வேலூர் அருகே பரபரப்பு..!!

போதையில் மகனை தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் அடுத்த அடுக்கம்பாரை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி. இவரது மகன் வினோத். நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி மதுபோதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட வினோத் தனது தந்தையை கண்டித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் […]

Categories
உலக செய்திகள்

தாயை சுட்டுக் கொன்றுவிட்டு…” ஆட்டம் போட்ட அண்ணன் தங்கை”…விசாரணையில் தெரியவந்த உண்மை..!!

அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் தனது தாயை உணவு மேஜையில் சுட்டுக் கொன்று விட்டு தனது தங்கையுடன் நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க மாகாணத்தை சேர்ந்த மைக் லோபஸ் என்பவர் தனது தாய் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தனது 14 வயது சகோதரியுடன் நடனமாடியுள்ளார். இதனை கண்டு மற்றொரு 17 வயது சிறுமி சகோதரி காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

வனப்பகுதியில் பதுங்கியிருந்தபோது 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ….!!

காஷ்மீரில் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரிலிருந்து 4 பயங்கரவாதிகள் பேருந்தில் ஜம்மு நோக்கி வருவதாகவும் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகர்ஓட்டா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனை சாவடி பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் இருப்பதை அறிந்த பயங்கரவாதிகள் பேருந்தில் இருந்து தப்பித்து அருகில் இருந்த காட்டுப் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில் புட்கேம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் பதுங்கி இருந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையும் பதில் தாக்குதல் நடத்தியது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் விழ்த்தப்பட்டனர். இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை …!!

காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டம் ஷாகுன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதி முழுவதும் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிற்கும் இழுத்த-துப்பாக்கி சண்டையில் அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

தேடுதல் வேட்டை நடத்திய ராணுவம்….. 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது………!!

நேற்று காஷ்மீரின் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் இருக்கும் அர்ராஹ் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து ராணுவத்தினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் இரண்டு பேர் ஒரு வீட்டில் பதுங்கியிருந்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 5 வயது சிறுவன், CRPF வீரரை கொன்ற 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை..!!

கிழக்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வாகாமா பகுதியில் இன்று நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, இந்த பயங்கரவாதிகள் இருவரும் 5 வயது சிறுவன் மற்றும் ஒரு சிஆர்பிஎப் படை வீரரை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் டோடாவில் வசிக்கும் மசூத் அஹ்மத் பட் என அடையாளம் காணப்பட்டார். இவர், கடைசியாக எஞ்சியிருக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி என்று அழைக்கப்படுபவர். மேலும் ஒரு பாயங்கரவாதியை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் தாக்குதல்… 8 தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளியது இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற இரண்டு என்கவுண்டர்களில் 8 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுவீழ்த்தியது. பாம்பூர் மற்றும் ஷோபியனில் ஆகிய இரு மாவட்டங்களில் நேற்று முதல் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்பது படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அதில் தற்போதுவரை 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பாம்பூர் மாவட்டம் அவந்திப்புரா அருகே உள்ள மீஜ் கிராமத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டம் முனந்த் கிராமத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த இரு மாவட்டங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் சோபியானில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

காஷ்மீர் எல்லையான சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏற்கனவே, ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் எல்லையில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று காலை முதல் அந்த மாவட்டத்தை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையைத் நடத்தி வந்தனர். அப்போது, ரெபன் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் எல்லையில் பதற்றம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தம்ஹால் ஹன்ஜிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 34 ஆர்.ஆர்.(ராஷ்டிரிய ரைபிள் பிரிவு வீரர்கள்), சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், மற்றும் குல்கம் போலீஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்கத் தொடங்கினர். அதற்கு பாதுகாப்புப்படை வீரர்களும் தக்க […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற நவகாடல் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவன் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஜுனைத் அஷ்ரப் கான், மற்றொருவன் புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என டிஜிபி தெரிவித்துள்ளார். ஜுனைத் அஷ்ரப் கான் என்பவன் ஹுரியத் அமைப்பின் தலைவர் முகமது அஷ்ரப் கானின் இளைய மகன் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி காஷ்மீரில் சுட்டுக்கொலை…!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய தளபதி ரியாஸ் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவல் அதிகரித்து வருவதால் மூன்று தனித்தனி பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் ஜம்மு காஷ்மீர் போலீசார் முடுக்கிவிடப்பட்டன. அதில், ராணுவத்தால் தேடப்பட்டுவந்த முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும், பயங்கரவாதக் குழுவின் தளபதியுமான ஹிஸ்புல் முஜாஹிதீன் இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த மோதலின் போது கொல்லப்பட்டான். அதேபோல, மாவட்ட பாம்பூர் பகுதியின் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிசூடு: பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினரால் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சோபியான் மாவட்டத்தின் சைன்பூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் சோபியான் காவல்துறையினரும் இணைந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். அதில் இருவர் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின், சோர்பூர், பூஞ்ச, புல்வாமா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் தீவிரவாத ஊடுருவல் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகின்றன. கடந்த முறை நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 2 ராணுவப்படை வீரர்கள் மரணமடைந்தனர். இந்த நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய ஆப்ரேசன் மெலஹுரா: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப்படையினரும் இடையே நடைபெற்று மோதலில் இதுவரை 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஷோபியன் மாவட்டத்தில் உள்ள மெலஹுரா கிராமத்தை சுற்றி நேற்று மாலை போலீசார், சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவத்தின் கூட்டுப் படையினர் முற்றுகையிட்டனர். ஆபரேசன் மெலஹுரா என்ற பெயரில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை பதுங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பதற்றம்: ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரின் டச்சன் பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போலீஸ், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவை மோதல் நடக்கும் பகுதிகளில் களமிறங்கியுள்ளனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை …..!!

இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த 9 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அடிக்கடி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பார்கள். இவர்களுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். கொரோனா தோற்று உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நேரத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்த சம்பவம் இந்திய ராணுவத்தினரை எரிச்சலடைய வைத்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதயில் நடைபெற்ற இந்த ஊடுருவல் சம்பத்தை சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் – 2 காவலர்கள் சுட்டுக்கொலை; ஒருவர் காயம்!

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பாக வந்த தகவல் படி சத்தீஸ்கர் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். Chhattisgarh: 2 Chhattisgarh Armed Force (CAF) Head Constables lost their lives and one Central Reserve Police Force (CRPF) injured, during exchange of fire with naxals in Mardum […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கிசூடு சம்பவத்தால் கண்காணிப்பு தீவிரம்..!!

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாதுகாப்பு படையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவப்படையினருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவந்திபோரா அடுத்த டிரால் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதை தடுப்பதற்கு போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 3 […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் ட்ரால் பகுதி என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும்  பயங்கரவாதிகளுக்கும் இடையிலான   துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி  இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார்  இணைந்து ரகசிய தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, திரால் பகுதியில் பதுங்கியிருந்த  பயங்கரவாதிகள்,  திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு […]

Categories

Tech |