போதையில் மகனை தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் அடுத்த அடுக்கம்பாரை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி. இவரது மகன் வினோத். நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி மதுபோதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட வினோத் தனது தந்தையை கண்டித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் […]
