Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“50 வருடங்களுக்கு மேலாக சுடுகாட்டுக்கு இடம் கேட்டு போராடும் மக்கள்”….. தீர்வு காணப்படுமா….?????

சுடுகாட்டுக்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என அணைக்கட்டுச்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியை அடுத்திருக்கும் பட்டாபிராம் அருகே உள்ள சோராஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என போராடி வருகின்றார்கள். இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை கூவம் ஆற்றை கடந்து மறுக்கரைக்குச் சென்றுதான் அடக்கம் செய்ய முடியும். இந்த நிலையில் நேற்று முன்தினம் […]

Categories

Tech |