சுகி கணேசன் தொடர்ந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சுகி கணேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சமூகவலைதளத்தில் “மீ டு” புகார் தெரிவித்தது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார். இளையராஜாவும் சுகி கணேசனும் இணைந்து திரைப்படங்களில் வேலைகள் செய்யவுள்ளது போன்றவற்றை பற்றி சென்ற வருடம் மீண்டும் பேசப்பட்ட நிலையில் சுகி கணேசன் பற்றி லீனா மணிமேகலையும் சின்மயியும் கருத்துக்களை பதிவு செய்தனர். இதற்கு சுகி கணேசன் தனக்கு எதிராக சின்மயியும் லீனா மணிமேகலையும் குற்றச்சாட்டுகளை பரப்பி […]
