Categories
தேசிய செய்திகள்

சுங்கச்சாவடி கட்டணம் 40% குறைகிறது…. வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….!!!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணத்தை குறைப்பதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மத்திய அமைச்சரான நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எம்.பி வில்சனுக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து திமுக எம்பி தன்னுடைய twitter பதிவில், நாடு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி அடித்து சுங்க சாவடி ஊழியர்கள்… நடந்தது என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான தனியார் சட்டக் கல்லூரிகள் அமைந்திருக்கிறது. இந்த சட்ட கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து செல்வது வழக்கமாகும் அவ்வாறு கடந்த சில நாட்களாக சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகளை முடித்துக் கொண்டு தமிழக மாணவர்கள் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது எஸ் ஆர் புரம் வடமாலா பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம்….. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது…..!!!!

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்கும் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற கோடி உண்ணாவிரதம் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி திருமங்கலம் நகர் பகுதியின் அருகில் இருப்பதால் நகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளன. இதனை கண்டித்து சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ALERT: “அது உண்மையில்லை” வாகன ஓட்டிகளுக்கு திடீர் அறிவிப்பு….!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்க சாவடி சிக்னலில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் வாயிலாக பாஸ்டேக்கில் இருந்து பணம் திருடப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இவ்வாறு இருந்து பாஸ்டேக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது என பரவிய தகவல் உண்மையில்லை என்று பேடிஎம் மற்றும் என்பிசிஐ விளக்கம் அளித்துள்ளன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவிய வீடியோ போலியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடுவது போல் ஸ்மார்ட்வாட்ச் […]

Categories
மாநில செய்திகள்

டோல்கேட்டுக்கு எதிர்ப்பு…. அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு அருகில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராஜன் குட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் கிருஷ்ணகிரி நகராட்சியில் இருந்து 4.3 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள பெரிய பனமுட்லு அருகே சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திண்டிவனம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் 11 ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சுங்க சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் நின்றிருந்தால்… கட்டணம் செலுத்த தேவையில்லை…!!

நீண்ட வரிசையில் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நின்றிருந்தால் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்று நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று. இதையடுத்து 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால் அந்த வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் பாஸ்டர் முறையை பயன்படுத்தி […]

Categories

Tech |