Categories
மாநில செய்திகள்

மீண்டும் வேலை தாங்க…. இல்லாவிட்டால் இதெல்லாம் திருப்பி கொடுப்போம்….. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஊழியர்கள் வசூல் மையங்களை பூட்டிவிட்டு சுங்கச்சாவடி அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 3 நாட்களாக நீடித்து வந்த இப்போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடியை கடந்து சென்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் வருவாய்த்துறை மற்றும் […]

Categories

Tech |