ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ஜனவரியில் நடைமுறைபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்கச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பணம் இல்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க “பாஸ்டேக்” திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கென தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பணப்பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களின் முன் பக்க கண்ணாடியில் […]
