தமிழகத்தின் சுகாதாரத் துறை செயலராக புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் ராதாகிருஷ்ணன் பற்றிய தொகுப்பு. இந்திய ஆட்சியர் பணிக்கான தேர்வை சிறந்தமுறையில் முடித்துவிட்டு 1994ஆம் வருடம் தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். 2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் பொழுது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இவரது நடவடிக்கைகள் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் இவரது சுனாமி பேரிடர் மீட்பு பணி தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இவர் மேற்கொண்ட நிவாரண […]
