டெல்லி சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அதனை தடுப்பதற்காக மத்திய அரசு சார்பிலும், சுகாதாரத் துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு எப்படி அதிகரித்து வருகிறதோ? அதே போல் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் […]
