தனியார் மருத்துவமனைகளில் அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அலட்சியப்படுத்துவது உறுதிப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதார துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்காக மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சாமிநாதன் போன்றோர் தொடங்கி வைத்துள்ளனர். இன்று தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]
