உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் முதலில் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளிடையே வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் கொரோனா உறுதியானால் அது ஒமைக்ரானா என கண்டறிய […]
