பிரிட்டன் பிரதமருக்கு தலைமை சுகாதார அதிகாரி ஒருவர் ஊரடங்கை எளிதாக்குவது குறித்து எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் திங்கட்கிழமை அன்று கொரோனா ஊரடங்கில் விதிமுறைகளை தளர்த்துவதற்கான தன் திட்டத்தின் தேதிகள் அறிவிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் தொற்று விகிதத்தினால் அவசியம் ஏற்படும் பட்சத்தில் திட்டங்களை தாமதப்படுத்துவதுவதற்கும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை, இறப்பு விகிதம் தடுப்பூசி விநியோகத்தில் […]
