கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வரும் ராஜகோபால் சுன்கரா எந்த ஒரு களங்கமும் இல்லாமல் அவருடைய பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் எந்த ஒரு புகார் வந்தாலும் அதிரடியாகவும், விரைவாகவும் செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்வாராம். இந்த நிலையில் அண்மையில் மத்திய மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வந்த சுகாதார அலுவலர் ஒருவர் அலுவலக பணியாக இருந்தாலும் சரி, களப்பணியாக இருந்தாலும் சரி கமிஷன் வாங்கினால் தான் வேலை செய்வாராம். ஷாப்பிங் மால்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் […]
