இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ஜெனரல் அதானோம் கெட்ரேயஸ் கூறியது, கொரோனா தொற்று கடந்த 2 வாரங்களில் உலக அளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30% அதிகரித்து உள்ளது. ஐரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் பிஏ 4 மற்றும் பிஏ 5 அலைகள் வேகமாக பரவி வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பிஏ 2.75 என்ற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]
