Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியில் அதிகரித்த கொரோனா தொற்று!”.. ஊரடங்கு விதிமுறைகளை நிராகரிக்க முடியாது.. -சுகாதார அமைச்சர்..!!

ஜெர்மன், கொரோனா பரவலின் நான்காம் அலையை எதிர்கொள்ள, தேசிய அவசர நிலையை சந்திக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மன் நாட்டில் கடந்த சில நாட்களில், கொரோனா தொற்று எண்ணிக்கை 60% அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை, மேலும் இரு மடங்காக அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில், ஜெர்மனியின் சுகாதார அமைச்சரான, ஜென்ஸ் ஸ்பான், நாட்டில் கொரோனா பரவல் நிலை கடந்த வாரத்தில் மோசமாகி இருக்கிறது. எனவே நாடு, தேசிய அவசர நிலையை சந்திக்கவுள்ளது என்று கூறியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியில் சற்று அதிகரித்த கொரோனா!”.. சுகாதார அமைச்சர் தீவிர நடவடிக்கை..!!

ஜெர்மனி நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சர் முக்கிய தீர்மானம் செய்திருக்கிறார். ஜெர்மனியின் சுகாதார அமைச்சரான Jens Spahn, கோடைக் காலத்திற்கு பின்பு அடைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்களை மீண்டும் திறக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திருக்கிறார். ஜெர்மனி நாட்டின் தடுப்பூசிக்கான நிலைக்குழு, 70 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அளிக்க பரிந்துரை செய்திருக்கிறது. மேலும், கோடைகாலத்தில் தொற்று எண்ணிக்கை சிறிது குறைந்தது. எனவே, அதன் பின்பு தடுப்பூசி எடுத்துக்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி கடவுசீட்டு திட்டத்திலிருந்து பின்வாங்கிய பிரிட்டன்!”.. சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தடுப்பூசி கடவுசீட்டு கட்டாயம் என்ற திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் 16 வயதுக்கு அதிகமான நபர்களில் 80%-க்கும் மேற்பட்டோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் அளிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து 12 லிருந்து 15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசியளிப்பது தொடர்பில் விரைவாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, குளிர்காலங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, இனிமேல் தடுப்பூசி பாஸ்போர்ட் கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, […]

Categories
உலக செய்திகள்

மக்களே கவனமா இருங்க..! பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… சுகாதார அமைச்சர் தகவல்..!!

பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுபாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். பிரான்சில் பீட்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே பிரான்சிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரான்சில் கொரோனோ தடுப்பு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை நிகழ்த்திய நாடு!”.. தனிமைப்படுத்துதல் பட்டியலில் உள்ள நாடுகள்..!!

பிரான்ஸ் நேற்று தனிமைப்படுத்துதல் பட்டியலில் மேலும் 4 நாடுகளை இணைத்ததோடு  தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனையை படைத்துள்ளது.  பிரான்ஸ் அரசு, இந்தியா, சிலி, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் மக்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவர் என்று கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி அன்று இலங்கை, கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், துருக்கி, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் இந்த தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைத்தது. […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஒரு நற்செய்தி… படிப்படியாக குறையும் பாதிப்புகள்… சுகாதார அமைச்சர் தகவல்..!!

ஜெர்மனி நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் நாட்டின் நிலை குறித்து நற்செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். ஜெர்மனி நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்த போது கொரோனா தொற்று 3-வது அலை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் விரைவான தடுப்பூசி பிரச்சாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய நடவடிக்கைகள் கொரோனா தொற்று பரவும் வீதத்தை குறைக்க உதவுகிறது என்று கூறியுள்ளார். அதில் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டவர்களின் சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

“முதியவர்களுக்கு குஷியான செய்தி”.. இதனை செய்தால் வெளியே போகலாம்… பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்சில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வெளியில் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்த நிலையில் தற்போது பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனாவும் பிரான்சில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்சில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் முதியவர்கள் தாங்கள் வசிக்கும் முதியோர் இல்லங்களில் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் நீங்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்… தடை நீக்கிய பிரான்ஸ்.. சுகாதார அமைச்சர் அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு வயதான குடிமக்களும் தற்போது அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.  பிரான்ஸ் அரசு கடந்த மாதத்தில் 65 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மட்டும் தான் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்திருந்தது. இதற்கு தரவு இல்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தொலைக்காட்சியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது இதற்கு முன்பு பிற நோய்களால் பாதிப்படைந்தவர்கள் உள்பட 65 முதல் 74 வயதிற்கு உட்பட்ட […]

Categories
உலக செய்திகள்

70 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள்… இன்னும் தடுப்பூசி போட்டுகலையா… அப்போ உடனே அழையுங்கள்… சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டனில் 70 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்றால் அவர்கள் உடனடியாக NHS-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கோரானா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகம் பாதிப்படைய கூடியவர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அதிக வயது உடையோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அடைவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. ஆகையால் நோயால் பாதிக்கப்பட வாய்புள்ளவர்களை பாதுகாக்கும் வரை நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு முக்கியமல்ல, பொருளாதாரம் பாதிக்கும்… அதிபர் மீது பாய்ந்த மந்திரி பதவி நீக்கம்

பிரேசில் அதிபர் செயல்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் விமர்சித்து பேசியதால் சுகாதாரத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள கொரோனாவிற்கு  இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் மூலமாகவே தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியதன் காரணமாக பல நாடுகளில் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தி வீட்டிலேயே மக்கள் இருக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு முரண்பாடாகவே பிரேசில் அதிபர் […]

Categories

Tech |