அமீரகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமீரகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் செய்தி தொடர்பாளரான டாக்டர் பரிதா அல் ஹொசனி கூறுகையில், ” அமீரகத்தில் சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா பாதிப்பிற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பின சார்ந்த மக்களுமே காரணம். இந்த பாதிப்பினை தடுப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒரு […]
