சுகாதாரமற்ற முறையில் ‘ஷவர்மா’ விற்பனை செய்த ஓட்டல்களில் 133 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு ‘ஷவர்மா’ சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு ஓட்டல்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் மாவட்டம் முழுவதும் சுகாதாரமான முறையில் ‘ஷவர்மா’ உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகிறதா […]
