சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகம் முழுவதுமாக கடந்த வாரம் 40 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் மொத்தமாக 62% தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிக அளவில் மத்திய அரசு தடுப்பூசி வழங்கினால் கூடுதலாக தடுப்பூசி செலுத்த தயார் நிலையில் இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் 63 லட்சம் பேருக்குதான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்போது எளிதாக தடுப்பூசி கிடைத்தும் அதை போடுவதற்கு […]
