தமிழகம் முழுவதிலும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இரண்டாவதாக மீண்டும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எல்லாம் நேற்றுடன் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் கூடுதலான தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி […]
