சுவிட்சர்லாந்தில் ஒரு அமைச்சர் கொரோனா பரிசோதனைகள் மக்களுக்கு கட்டணமில்லாமல் அளிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஜெனீவா மாகாணத்தில் சுகாதாரத் துறையின் கவுன்சிலராக உள்ள Mauro Poggia, கட்டணம் இல்லாமல் கொரோனா பரிசோதனைகளை இலவசமாக அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றார். அப்போதுதான் இளைஞர்கள் அதிகமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். அதாவது, கொரோனா பரிசோதனைகள் மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவதால், நமக்கு கொரோனா தொற்று இல்லை என்று இருந்துவிடுகிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார். ஜெனிவா மாகாணத்தில் தான் தற்போது கொரனொ […]
