கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எணிக்கை அதிகரித்து வருவதாக ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து மக்களிடம் அதிக பதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப் படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தி வருகிறோம். ஆனாலும் வைரஸ் உருமாற்றமடைந்து அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40. 34 கோடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச சுகாதார […]
