Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி கணக்கிலும்…. போஸ்ட் ஆபீஸ் திட்டம் தொடங்கலாம்…. எப்படி தெரியுமா…???

அஞ்சலக சேமிப்பு திட்டங்களை எஸ்பிஐ வங்கி கணக்கிலும் எளிதில் தொடங்க வழிமுறைகளை கொடுத்துள்ளது. அஞ்சலக திட்டங்களில் பொது வருங்கால வைப்பு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டம் உள்ளிட்ட மிகச் சிறந்த திட்டங்கள் உள்ளது. இதில் 7.1 சதவீதம் பொது வருங்கால வைப்பு திட்டத்திற்கு வட்டி விகிதமாகவும் மற்றும் 7.63 சதவீதம் சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு வட்டி வீதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் தொடக்கத்தில் அஞ்சலகங்களில் மட்டுமே தொடங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது […]

Categories
பல்சுவை

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கா…”இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க”… ரொம்ப நல்லது..!!

பெற்றோர்களே உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உள்ளதா? உடனடியாக நீங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் இணையுங்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இந்திய தபால் துறையின் கீழ் இங்க திட்டம் செயல்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைக்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். பெண்ணிற்கு 21 வயது ஆனவுடன் இந்த கணக்கு மூடப்படும். கணக்கு தொடங்க 250 […]

Categories

Tech |