Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

மோடி சொன்ன ஒரு வார்த்தை.. கிராமத்திலும் களைகட்டும் தேசபக்தி… கொடியேற்றி மகிழ்ந்த சுகந்தலை…!!

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த சுதந்திர தின விழாவில் அனைவரும் தேச ஒற்றுமையை முன்னிறுத்தி,  தேசப்பற்றை மேம்படுத்தி, நாட்டின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு முன்னெடுப்புகள் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.   வீடுகளில் தேசிய கொடி: அந்த வகையில் மத்திய – மாநில அரசுகளும் இதனை தொடர்ச்சியாக பொது மக்களிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூா், ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 10) மின்தடை…!!

திருச்செந்தூா், உடன்குடி, ஆறுமுகனேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் கோட்டத்துக்குட்பட்ட திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூா், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகனேரி மற்றும் நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக வீரபாண்டியன்பட்டினம் , ராஜ்கண்ணா நகா், காயல்பட்டினம் ரோடு, தேரிக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களே…. இன்று (21ஆம் தேதி) இந்த பகுதிகளில் மின்தடை…!!

திருச்செந்தூா் பகுதிகளில் இன்று ( டிச. 21-ஆம் தேதி) மின் தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் இன்று (டிச. 21-ஆம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூா் பகுதிகளில்… டிச. 21-ஆம் தேதி மின் தடை….!!

திருச்செந்தூா், காயல்பட்டினம், ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதிகளில் நாளை மறுநாள் ( டிச. 21-ஆம் தேதி) மின் தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் டிச. 21-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூா் பகுதியில்… நாளை (ஆக. 26) மின் தடை..!!

திருச்செந்தூா் பகுதியில் நாளை (ஆக. 26) மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூா் கோட்டத்தில் ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை (ஆக.26) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் பகுதிகளில் நாளை (28-ஆம் தேதி) மின்தடை…!!

ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை  நடக்க இருப்பதால் பல்வேறு ஊர்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை நடக்கிறது.. எனவே புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, வீரபாண்டிய பட்டினம், காயல்பட்டணம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், சுகந்தலை, நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித் தோட்டம், குரங்கணி, தேமான்குளம், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் நாளை மின்தடை!

திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் நாளை (30ஆம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் : ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் 33 kw பிரேக்கர் மாற்றும் பணிகள், மின்கம்பங்கள் நிறுவும் பணிகள் நாளை நடக்கிறது. எனவே புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, வீரபாண்டியபட்டினம், காயல்பட்டணம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், சுகந்தலை, நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, காணம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, […]

Categories

Tech |