சென்னை திருவல்லிக்கேணியில் இன்று 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் […]
