Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு…. சீல் வைத்த அதிகாரிகள்…. பெரும் பரபரப்பு….!!

டாக்டர் அம்பேத்கரின் படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மேலகாலனி சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அம்பேத்கர் சிலை பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தோவாளை தாசில்தார் தாஜ்நிஷா, வருவாய் ஆய்வாளர் லெனின், கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்காதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி அளிக்காத கடைகளை… திறந்தால் நடவடிக்கை… மேலும் 3 கடைகளுக்கு சீல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி திறந்திருந்த 3 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சில கடைகளை மட்டுமே திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அனுமதி பெறாமல் கடைகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் திறந்திருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி சுகாதார […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

3 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் – என்ன காரணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்று படுகையில் அனுமதியின்றி இயங்கி வந்த 3 குடிநீர் ஆலைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி குடிநீர் ஆலைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாற்றம்பள்ளி பகுதியில் அனுமதியின்றி இயங்கிவந்த குடிநீர் அழைக்கும் திருப்பத்தூர் பகுதியில் இரண்டு குடிநீர் ஆலைகளுக்கும் அதிகாரிகள் சீல் […]

Categories

Tech |