டாக்டர் அம்பேத்கரின் படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மேலகாலனி சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அம்பேத்கர் சிலை பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தோவாளை தாசில்தார் தாஜ்நிஷா, வருவாய் ஆய்வாளர் லெனின், கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்காதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் […]
