வாடகை பணம் செலுத்த தவறியதால் கோவிலுக்கு சொந்தமான கிளப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. இதனையடுத்து கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிளப் ஒன்று மனைமரப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்புக்கு நியமிக்கப்பட்ட வாடகை பணத்தை அவர்கள் தராததால் கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதன்பிறகு கிளப் நிர்வாகிகள் […]
