திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை என்ற பகுதியில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் வளர்ந்து வந்தவர் இளம்பெண் திலகவதி. 27 வயதான இவருக்கு யாரும் இல்லாத காரணத்தினால் கடந்த 17 வருடங்களாக இந்த இல்லத்திலேயே வளர்ந்து படித்து பட்டமும் பெற்றார். இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். 35 வயதான அவர் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதனை அடுத்து இந்த […]
