தமிழ் இசை வளர்த்த மூவர்களான முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்த பிள்ளை பிறந்த ஊர் சீர்காழி. திரையிசையில் புகழ் பெட்ரா சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த ஊரும் இது தான். நவகிரக தளங்களில் புதன் தலமான திருவெங்காடு, செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவில் ஆகியவை இங்கு உள்ளன. விவசாயம் மற்றும் மீன் பிடித்தல் பிரதான தொழில்களாக உள்ளன. சீர்காழி தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறை […]
