தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக அரசு போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை பல தேர்வுகளும் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் இன்று 3,552 இரண்டாம் நிலை போலீஸ்,சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 295 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை […]
