சித்ரா மரணத்திற்கு நான் காரணமில்லை என்று ரக்சன் பேட்டி ஒன்றில் தனது வேதனையை தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தன்னுடைய கணவர் ஹேம்நாத் என்பவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவருடைய வருங்கால கணவர் தான் என்று உறுதி செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் […]
